70 ஆண்டாக சேர்ந்து வாழ்ந்த பின் 90 வயதில் திருமணம்! - இது ராஜஸ்தான் நெகிழ்ச்சி

ராஜஸ்தானைச் சேர்ந்த பழங்குடியின தம்பதி 70 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பின், பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தங்களின் 90-ம் வயதுகளில் திருணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண நிகழ்ச்சியை கிராம மக்கள் கொண்டாடி மகிழந்தனர்.

Jun 9, 2025 - 20:45
 0  4
70 ஆண்டாக சேர்ந்து வாழ்ந்த பின் 90 வயதில் திருமணம்! - இது ராஜஸ்தான் நெகிழ்ச்சி

ராஜஸ்தானைச் சேர்ந்த பழங்குடியின தம்பதி 70 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பின், பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தங்களின் 90-ம் வயதுகளில் திருணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண நிகழ்ச்சியை கிராம மக்கள் கொண்டாடி மகிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம். முறைப்படி திருமணம் செய்து கொள்வது கட்டாயம் அல்ல. அதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமா பாய் கராரி (95) என்பவரும், ஜீவாலி தேவி (90) கடந்த 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 8 குழந்தைகள், மற்றும் பல பேரக்குழந்தைகள் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow