ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

Jan 18, 2025 - 01:45
 0  4
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் கோலாகலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் டிச. 30-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. கடந்த 31-ம் தேதி முதல் ஜன. 9-ம் தேதி வரை நடைபெற்ற பகல்பத்து உற்சவ நாட்களில், கோயிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow