வாசிக்க எளிய கதைகள்
பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கம் என்கிற பெயரில் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட நூல்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்கப்படுகின்றன.

பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கம் என்கிற பெயரில் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட நூல்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்கப்படுகின்றன.
அதேநேரம் அரசுப் பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்ற எளிய மொழியில் அமைந்த நூல்கள் தேவை. அந்த வகையில் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சிறார் வாசிப்புக்கான நூல்களை பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து வெளியிட்டுவருகிறது. முதல் கட்டமாக 5 குறுநூல்கள் வெளியாகியிருந்தன. தற்போது அடுத்த வரிசை நூல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?