வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில்  154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

Feb 11, 2025 - 11:00
 0  3
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்பு

கடலூர்: கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow