மேல்மலையனூரில் மாசி தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், கடந்த 26-ம் தேதி கொடியோற்றத்துடன் விழா தொடங்கியது. 27-ம் தேதி மயானக் கொள்ளையும், மார்ச் 2-ம் தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது.
What's Your Reaction?