மால் விட்டு மால் தாவும் மனம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 13
வண்டென வரதனை வாரிப் பருகிய திருப்பாணாழ்வார், ஒரு சிறுபொழுது வானரமாக வடிவம் எடுக்கிறார். மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல அவர் மனம் மால் விட்டு மால் தாவுகிறது.

வண்டென வரதனை வாரிப் பருகிய திருப்பாணாழ்வார், ஒரு சிறுபொழுது வானரமாக வடிவம் எடுக்கிறார். மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல அவர் மனம் மால் விட்டு மால் தாவுகிறது. எத்தனை பெரு‘மால்’ மரங்களை தாவிக் கடந்தாலும் இறுதியில் ஒரு ‘மால்’ மரத்திடம் அவர் மனம் சென்று அமைந்து விடுகிறது . அம்‘மால்’மரம் ஸ்ரீ ரங்கநாத பெருமான்.
மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
What's Your Reaction?