மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆதியோகி ரத யாத்திரை
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் 2 மாத காலம் நடத்தப்படுகிறது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும் 2 மாத காலம் நடத்தப்படுகிறது.
கோவை ஈஷா யோகா மையத்தின் 31-வது மஹா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன், சீனிவாசன், இந்து ஆகியோர் கூறியதாவது:
What's Your Reaction?