மறக்க முடியுமா? | ஷோலே நினைவுகள்
அன்று இப்படம் வரும்போது 8 அல்லது 10 வயதுச் சிறுவர்கள் இன்று 58, 60 வயதை நெருங்கியிருப்பார்கள். அவர்களில் பலர் படத்தின் சிறப்பு பற்றி அறிவார்கள். படத்தைவிட அதன் தயாரிப்பு சமயத்தில் அக்குழுவினர் பட்ட சிரமங்கள் அங்கு நடந்த பல விஷயங்கள் படு சுவாரஸ்யம்.

கடந்த 1975 சுதந்திர தினத்தன்று வெளியான ஷோலே இந்திப் படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. ரமேஷ் சிப்பி இயக்கிய இப்படம் சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது 2025 ஆகஸ்ட் 15இல் 50 ஆண்டுகள் நிறைவடைந்து, இப்படத்திற்கு பொன்விழாக் கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன. இதற்காக இப்போதே அப்படத்தின் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
அன்று இப்படம் வரும்போது 8 அல்லது 10 வயதுச் சிறுவர்கள் இன்று 58, 60 வயதை நெருங்கியிருப்பார்கள். அவர்களில் பலர் படத்தின் சிறப்பு பற்றி அறிவார்கள். படத்தைவிட அதன் தயாரிப்பு சமயத்தில் அக்குழுவினர் பட்ட சிரமங்கள் அங்கு நடந்த பல விஷயங்கள் படு சுவாரஸ்யம்.
What's Your Reaction?