மகளிர் விவசாயிகளுக்கான இயந்திர வாடகை மையங்கள் மூலம் ரூ.1.14 கோடி வருவாய்: தமிழக அரசு
மகளிர் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட இயந்திர வாடகை மையங்கள் மூலம் ரூ.1.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: மகளிர் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட இயந்திர வாடகை மையங்கள் மூலம் ரூ.1.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பண்ணை சார்ந்த செயல்பாடுகளுக்கு பயிற்சி வழங்குதல், குழுக்கள் உருவாக்குதல், தொகுப்பு நடவடிக்கைகள் மூலம் சிறந்த பண்ணை செயல்பாடுகளை மேற்கொண்டு அதிக மகசூல் மற்றும் உரிய விலைபெற நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?