பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: சித்திரை திருவிழா 2025 ஹைலைட்ஸ்
சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை மதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கம் விண்ணதிர, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

சுப.ஜனநாயகச் செல்வம்/ என்.சன்னாசி
சித்ரா பவுர்ணமி தினமான நேற்று காலை மதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கம் விண்ணதிர, லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?