நேரு மாமாவின் செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 24
‘அந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை. என்னோடு குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. சுவர் எங்கும் பல்லிகள் திரிந்தன. அந்தச் சிறிய அறையிலேயே அவை வசதியாக வாழப் பழகியிருந்தன’ என்று தனது சுயசரிதையில் ஜவாஹர்லால் நேரு பகிர்ந்திருக்கிறார்.

‘அந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை. என்னோடு குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. சுவர் எங்கும் பல்லிகள் திரிந்தன. அந்தச் சிறிய அறையிலேயே அவை வசதியாக வாழப் பழகியிருந்தன’ என்று தனது சுயசரிதையில் ஜவாஹர்லால் நேரு பகிர்ந்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகப் பல்வேறு தருணங்களில் அவர் சிறையில் இருந்த மொத்த நாள்கள் 3,259. அதில் டேராடூன் சிறையில் மட்டும் 14 மாதங்கள், 15 நாள்கள் அடைக்கப்பட்டிருந்தார்.
What's Your Reaction?