நீங்கள் அறுகால் பறவையா, இருகால் பறவையா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 9

பொழுது விடிந்ததற்கான அடையாளங்களைச் சொல்லிக் கொண்டு வரும் தொண்டரடிப்பொடியாழ்வார், சூரியனின் கதிரொளி பட்டு முதலில் வண்டுகள் தாம் கண்விழித்ததாகக் கூறுகிறார்

Jan 16, 2025 - 11:55
 0  3
நீங்கள் அறுகால் பறவையா, இருகால் பறவையா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 9

பொழுது விடிந்ததற்கான அடையாளங்களைச் சொல்லிக் கொண்டு வரும் தொண்டரடிப்பொடியாழ்வார், சூரியனின் கதிரொளி பட்டு முதலில் வண்டுகள் தாம் கண்விழித்ததாகக் கூறுகிறார்.

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன
வயலுள் இரிந்தின சுரும்பினம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow