நாள்களில் சிறந்த நாள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 4
கைவல்ய நிலையை விடுத்து, பெருமாளோடு இணைந்திருக்கும் இன்பமே மேலான இன்பம் என்பதை உணர்ந்த முன்னாள் கைவல்யார்த்திகள் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுவது போல் பெரியாழ்வார் இயற்றியுள்ள இந்த பாசுரத்துக்கு இது தான் பொருள்.

எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
What's Your Reaction?