திருவையாறில் ஜன. 14-ல் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா தொடக்கம்
திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது.

திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவர் பகுள பஞ்சமி தினத்தில் சித்தி அடைந்ததால், அன்றைய தினம் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளைப் பாடி, அவருக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
What's Your Reaction?