‘திரு’ என்னும் செல்வமும், ‘குரு’ என்னும் செல்வமும் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 42
சோதனைகளுக்குக் கலங்குதல் ஒரு சராசரி பக்தனின் இயல்பு. எத்துணை பெரிய சோதனை வந்தாலும் கடுகளவும் கலங்காதிருத்தல் குருவைச் சரண்புகுந்த பெருஞ்சீடர்களின் இயல்பு.

சோதனைகளுக்குக் கலங்குதல் ஒரு சராசரி பக்தனின் இயல்பு. எத்துணை பெரிய சோதனை வந்தாலும் கடுகளவும் கலங்காதிருத்தல் குருவைச் சரண்புகுந்த பெருஞ்சீடர்களின் இயல்பு.
உலகியல் விருப்பங்களோடு இல்லற வாழ்வில் இருப்பவர்களையும் துறவு பூண்டு ஆன்மீக மார்க்கத்தில் இருப்பவர்களையும் இறைவன் ஒருபோதும் பிரித்துப் பார்ப்பதில்லை. இருதரப்பினரையும் அவன் நன்கு சோதிப்பான். அந்த இறைவனைப் போலத்தான் குருமார்களும்.
What's Your Reaction?