தம்பிரான் ரிஷபானந்தரின் ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் வெளியீடு: தமிழறிஞர் சொ.சொ.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டார்
தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் மலேசிய நாட்டில் வெளியிடப்பட்டது.

சென்னை: தம்பிரான் ரிஷபானந்த சுவாமிகள் கணித்த ‘பஞ்சபட்சி பஞ்சாங்கம்’ நூல் மலேசிய நாட்டில் வெளியிடப்பட்டது.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவைகளைக் கொண்டு 27 நட்சத்திரங் களுக்கு பலன் சொல்வது பஞ்சபட்சி சாஸ்திரம். இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காகபுஜண்டர் அருளிய ஜோதிட உயிர்நிலை சாஸ்திரமாகும்.
What's Your Reaction?