தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை
சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கும்பகோணம்: சூரியனார் கோயில் ஆதீனத்தில் ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சுவாமி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்பவரை கடந்த மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு அந்த கிராம மக்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 13-ம் தேதி மடத்தை பூட்டினர்.
What's Your Reaction?