சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘சிவ சிவ’ என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

Jan 14, 2025 - 02:05
 0  2
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ‘சிவ சிவ’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘சிவ சிவ’ என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.

சைவத் திருத்தலத்தில் முதன்மையான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow