குழந்தை விரும்பிக் கேட்ட ராமன் பாடல்!
இந்த அமைப்பின் நிறுவனர் பிரியா முரளியின் முன்முயற்சியில், நேரடியான முதல் நிகழ்ச்சியை சென்னை, பெசன்ட் நகரில் இருக்கும் ஸ்பேசஸ் அரங்கில் அண்மையில் நடத்தினர்.

இந்தியாவின் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களான கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, பரதநாட்டியம், நாமசங்கீர்த்தனம் உள்ளிட்டவற்றை, துறைசார்ந்த நேர்த்தியான கலைஞர்களின் பங்களிப்போடு நிகழ்ச்சி காணொலிகளை, உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பயனடையும் வகையில் சமூக வலைதளமான யூடியூபில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிட்டுவந்தனர் `ஸ்பிரிட் ஆஃப் மார்கழி உத்சவ்' அமைப்பினர்.
இந்த அமைப்பின் நிறுவனர் பிரியா முரளியின் முன்முயற்சியில், நேரடியான முதல் நிகழ்ச்சியை சென்னை, பெசன்ட் நகரில் இருக்கும் ஸ்பேசஸ் அரங்கில் அண்மையில் நடத்தினர்.
What's Your Reaction?