கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பத்மாவதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிசம்பர் 6-ம் தேதி பஞ்சமி தீர்த்த நிகழ்வுடன் இவ்விழா நிறைவடைய உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
What's Your Reaction?