களர்நிலத்தை விளைநிலமாக்கும் காருண்யன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 29
என்ன தான் அன்பு கொண்டவராக இருந்தாலும் எதையும் எதிர்பார்க்காத மனிதர் என இந்த உலகத்தில் யாருமில்லை. செய்த உதவிக்கு 'நன்றி' என்ற சொல்லையாவது மனதாரச் சொல்ல வேண்டும் என்று தான் ஒரு மனித மனம் எதிர்பார்க்கும்.

என்ன தான் அன்பு கொண்டவராக இருந்தாலும் எதையும் எதிர்பார்க்காத மனிதர் என இந்த உலகத்தில் யாருமில்லை. செய்த உதவிக்கு 'நன்றி' என்ற சொல்லையாவது மனதாரச் சொல்ல வேண்டும் என்று தான் ஒரு மனித மனம் எதிர்பார்க்கும். ஆனால், அது ஒரு பொய் என்று மதுரகவியாழ்வார் சாதிக்கிறார்.
பயனன்றாகிலும் பாங்கலர் ஆகிலும்
What's Your Reaction?