ஓட்டி விளையாடும் இறைவன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 14

ராமாயணத்தின்படி இலங்கையை ஆண்ட மாமன்னன் ராவணன். ஆனால், அவன் நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருக்கிறான். அதே பத்து தலைகளோடு. அவனை அழித்தொழிக்கும்படி திருமாலிடம் வேண்டுகிறார் திருப்பாணாழ்வார். ஆதலால், ரங்கப்பிரானை ராமபிரானாகப் பார்த்து ஒரு பாசுரத்தைப் பாடுகிறார். 

Feb 4, 2025 - 00:00
 0  4
ஓட்டி விளையாடும் இறைவன் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 14

ராமாயணத்தின்படி இலங்கையை ஆண்ட மாமன்னன் ராவணன். ஆனால், அவன் நம் ஒவ்வொருவர் இதயத்திலும் இருக்கிறான். அதே பத்து தலைகளோடு. அவனை அழித்தொழிக்கும்படி திருமாலிடம் வேண்டுகிறார் திருப்பாணாழ்வார். ஆதலால், ரங்கப்பிரானை ராமபிரானாகப் பார்த்து ஒரு பாசுரத்தைப் பாடுகிறார்.

சதுரமா மதிள்சூ ழிலங்கைக் கிறைவன் தலைபத்து

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow