ஒரு நாளைக்கு ரூ.48 கோடி சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெக்தீப் சிங் என்ற தொழி்ல்நுட்ப நிறுவனர் நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி சம்பாதிப்பது உலகளவில் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது.

Jan 6, 2025 - 02:55
 0  5
ஒரு நாளைக்கு ரூ.48 கோடி சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி

புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெக்தீப் சிங் என்ற தொழி்ல்நுட்ப நிறுவனர் நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி சம்பாதிப்பது உலகளவில் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்துள்ளது.

பிரபல மின்வாகன (இவி) பேட்டரி நிறுவனமான குவாண்டம்ஸ்கேப் நிறுவனர் ஜெக்தீப் சிங். இவருடைய ஒரு நாள் வருமானம் ரூ.48 கோடியாகும். இது பல முன்னணி நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தை விட அதிகமான தொகையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow