எம்.ஜி.ஆர். - கலைஞர் காலம்! | திரை நூலகம்
எழுபதுகள் வரையிலான தமிழ் சினிமா வரலாற்றை சு.தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட பல ஆளுமைகள் சமூகவியல் நோக்கில் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தி நூல்களை எழுதிச் சென்றுள்ளனர். அஜயன் பாலாவின் இந்த நூல், முந்தைய ஆய்வுகளின் துணை கொண்டு எழுதப்பட்டுள்ளது.

எழுபதுகள் வரையிலான தமிழ் சினிமா வரலாற்றை சு.தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட பல ஆளுமைகள் சமூகவியல் நோக்கில் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தி நூல்களை எழுதிச் சென்றுள்ளனர். அஜயன் பாலாவின் இந்த நூல், முந்தைய ஆய்வுகளின் துணை கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்நூலுக்குப் பன்முகக் கலைஞர் சிவக்குமார் எழுதியிருக்கும் முன்னுரையில்:“ஒரு பக்கம் வாய்ப்பு தேடி ஸ்டுடியோக்களில் எம்.ஜி.ஆர். அலைந்து கொண்டிருந்த நேரத் தில்தான் பேரறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து கலைஞரும் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தார். அவர், சமூக சீர்திருத்தக் கருத்துகளை தன் வசனத்தின் மூலம் சொல்லி சினிமாவை மாற்றினர்.
What's Your Reaction?