“எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது” - போப் லியோ

போர் மூலம் எந்த பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்று போப் லியோ தெரிவித்துள்ளார்.

Jun 23, 2025 - 11:15
 0  5
“எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது” - போப் லியோ

போர் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து போப் லியோ கூறியதாக வாடிகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மத்திய கிழக்கில் இருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று, முன் எப்போதையும் விட, மனிதகுலம் அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பொறுப்புணர்வும் பகுத்தறிவும் தேவைப்படும் ஒரு கூக்குரல். மேலும் இது ஆயுதங்களின் இரைச்சல் அல்லது மோதலைத் தூண்டும் சொற்பொழிவுகளால் மூழ்கடிக்கப்படக் கூடாது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow