இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் இன்று வர்த்தக பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று தொடங்குகிறது.
இதில், இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரிகளும், 27 நாடு களின் கூட்டமைப்பான ஐரோப் பிய யூனியனிலிருந்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள் ளனர். இருதரப்பில் நடைபெறும் 14-வது கட்ட பேச்சுவார்த்தை இதுவாகும். இன்று (அக்.6) தொடங்கும் இந்த வர்த்தக பேச் சுவார்த்தை 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
What's Your Reaction?