ஆனை பட்ட அருந்துயர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 7

“உன்னை தரிசனம் செய்வதற்காக தேவர்களும் அரசர்களும் தங்கள் படை பரிவாரங்களோடு வந்து காத்திருப்பதால் ஸ்ரீரங்கமே அலைகடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.

Jan 6, 2025 - 16:50
 0  3
ஆனை பட்ட அருந்துயர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 7

“உன்னை தரிசனம் செய்வதற்காக தேவர்களும் அரசர்களும் தங்கள் படை பரிவாரங்களோடு வந்து காத்திருப்பதால் ஸ்ரீரங்கமே அலைகடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சத்தம் உன் காதில் விழவில்லையா? சீக்கிரம் எழுந்திரு” என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பிறகும் பெருமாள் கண் விழிக்கவில்லை. ஆனாலும் ஆழ்வார் கண் அயரவில்லை. அவர் உடனே இன்னொரு பாசுரத்தைப் பாடுகிறார்.

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow