ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.

சென்னை: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டால், எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில், இந்தாண்டு ஆடி மாதம் தொடங்கிய அடுத்த நாளே ஆடி வெள்ளி வருந்தது கூடுதல் சிறப்பு. ஆடி முதல் வெள்ளியான நேற்று சென்னை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
What's Your Reaction?