ஆசான் அருகில் இருக்கும் அற்புதம் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 25
நம்மாழ்வாரின் அண்மையில்தான் முதன்முறையாக தூய அறிவின் விகசிப்பைத் தனக்குள் உணர்ந்தார் மதுரகவியாழ்வார். அந்த மலர்ச்சி அவருக்கு ஒரு மறுபிறப்பு. அதை அவரது ஐந்தாம் பாசுரத்தின் நிறைவுச் சொற்றொடரான 'சதிர்த்தேன் இன்றே' நன்குணர்த்துகிறது.

நம்மாழ்வாரின் அண்மையில்தான் முதன்முறையாக தூய அறிவின் விகசிப்பைத் தனக்குள் உணர்ந்தார் மதுரகவியாழ்வார். அந்த மலர்ச்சி அவருக்கு ஒரு மறுபிறப்பு. அதை அவரது ஐந்தாம் பாசுரத்தின் நிறைவுச் சொற்றொடரான 'சதிர்த்தேன் இன்றே' நன்குணர்த்துகிறது.
சதிர்த்தேன் என்பதற்கு வலிமை பெறுதல் என்றும் ஒரு பொருளுண்டு. எனில், நம்மாழ்வாரிடம் இருந்து மதுரகவியாழ்வார் அப்படி என்ன வல்லமையைப் பெற்றார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை ஆறாம் பாசுரத்தில் மதுரகவியே சொல்கிறார்.
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
What's Your Reaction?