அண்ணாமலையார் கோயில் தீப திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனை தொடக்கம்: சலுகை விலையில் வழங்க ஆவின் நடவடிக்கை

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனையை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.

Nov 11, 2024 - 15:43
 0  4
அண்ணாமலையார் கோயில் தீப திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனை தொடக்கம்: சலுகை விலையில் வழங்க ஆவின் நடவடிக்கை

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நெய் காணிக்கை விற்பனையை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிச.1-ம் தேதி தொடங்குகிறது. டிச.4-ம் தேதி கொடியேற்றமும், அதையடுத்து, 10 நாள் உற்சவமும் நடைபெறஉள்ளது. முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா டிச.13-ம்தேதி நடைபெறவுள்ளது. மகா தீபம்ஏற்ற சுமார் 4,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow