அடுத்த 2 ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்படும்: ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பா ராவ் தகவல்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

Jan 27, 2025 - 08:20
 0  6
அடுத்த 2 ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்படும்: ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பா ராவ் தகவல்

சென்னை: அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சென்னை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.

சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. விழாவில், ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பா ராவ் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow