3.4 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த பிஎஸ்என்எல்; புதிதாக 12 லட்சம் பேரை வசப்படுத்திய ஜியோ!
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை முதல் அதிக அலைப்பேசி பயனர்களைப் பெற்று வந்த அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4 மாதங்களுக்கு பின்பு சந்தாதாரர்களை இழக்கத் தொடங்கியுள்ளதாக ட்ராயின் (Telecom Regulatory Authority of India) தரவுகள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலையேற்றம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை முதல் அதிக அலைப்பேசி பயனர்களைப் பெற்று வந்த அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 4 மாதங்களுக்கு பின்பு சந்தாதாரர்களை இழக்கத் தொடங்கியுள்ளதாக ட்ராய் (Telecom Regulatory Authority of India) தரவுகள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?