பெசன்ட்​ நகரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி கோலாகலம்

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்​கண்ணி மாதா ஆலயத்​தில், மாதா​வின் பிறந்​த​ நாளை முன்​னிட்டு ஆண்​டு​தோறும் 10 நாட்​கள் பெரு​விழா நடை​பெறு​வது வழக்​கம்.

Sep 8, 2025 - 11:15
 0  4
பெசன்ட்​ நகரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்: அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி கோலாகலம்

சென்னை: பெசன்ட்​ நகர் அன்னை வேளாங்​கண்ணி ஆலயத்​தில் தேர் பவனி கோலாகல​மாக நடை​பெற்​றது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்​கண்ணி மாதா ஆலயத்​தில், மாதா​வின் பிறந்​த​ நாளை முன்​னிட்டு ஆண்​டு​தோறும் 10 நாட்​கள் பெரு​விழா நடை​பெறு​வது வழக்​கம். 53-வது ஆண்டு பெரு​விழா, கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

இதைத் தொடர்ந்து பக்த சபைகள் விழா, நற்​கருணை பெரு​விழா, தேவ அழைத்​தல் விழா, உழைப்​பாளர்​கள் விழா, சுற்​றுச்​சூழல் பாது​காப்பு விழா, ஆசிரியர்​கள் விழா, குடும்ப விழா, அன்​னை​யின் பிறப்பு பெரு​விழா என ஒவ்​வொரு நாளும் சிறப்பு திருப்​பலிகளும், ஜெப வழி​பாடு​களும் காலை​யி​லிருந்து மாலை வரை தொடர்ந்து நடை​பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow