பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பிள்ளையார்பட்டியில் நேற்று நடைபெற்ற கற்பக விநாயகர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டியில் நேற்று நடைபெற்ற கற்பக விநாயகர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் விநாயக சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 23-ம் தேதி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
What's Your Reaction?