‘ஸ்டூடன்ட் விரைவு விசா’ முறையை நிறுத்தியது கனடா - இந்திய மாணவர்கள் பாதிப்பு
சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது. இது, கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கி வந்த விரைவு விசா நடைமுறையை கனடா நிறுத்தியுள்ளது. இது, கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச மாணவர்களுக்கு விரைவில் விசா வழங்கும் நடைமுறையை கனடா கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் எளிதாக விசா பெற்று கனடாவில் படிக்கச் சென்றனர். கடந்த ஆண்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கனடா விசா வழங்கியிருந்தது. இந்திய மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் விசா கிடைத்தது.
What's Your Reaction?