​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை!

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Feb 2, 2025 - 10:45
 0  4
​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை!

புதுடெல்லி: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறிய​தாவது: மத்திய பட்ஜெட்​டில் புதிய வருமான வரி விகிதத்​தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்​தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்​தப்​பட்டு உள்ளது. இதன்​காரணமாக மத்திய அரசுக்கு நேரடி வரி வருவா​யில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்​கூடும் என்று கணக்​கிடப்​பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow