வசூல் வரவேற்பில் ‘ஆண்பாவம் பொல்லாதது’: படக்குழுவினர் மகிழ்ச்சி
‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அக்டோபர் 31-ம் தேதி ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’.

‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அக்டோபர் 31-ம் தேதி ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. இப்படத்துக்கு வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாள் சின்ன திரையரங்குகள், குறைந்த காட்சிகள் என வெளியானது. ஆனால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அனைத்து பெரிய திரையரங்குகளிலும் இப்படத்தினை மாற்றியிருக்கிறார்கள். மேலும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?