ரஷ்யாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா பேச்சு

ரூ.10 ஆயிரம் கோடி​யில் எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க ரஷ்​யா​வுடன் இந்​தியா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

Oct 23, 2025 - 02:55
 0  2
ரஷ்யாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா பேச்சு

புதுடெல்லி: ரூ.10 ஆயிரம் கோடி​யில் எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க ரஷ்​யா​வுடன் இந்​தியா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

இந்​திய விமானப் படைக்கு ரஷ்​யா​விட​மிருந்து 5 எஸ்​-400 வான் தடுப்பு ஏவு​கணை தொகுப்பை வாங்க கடந்த 2018-ம் ஆண்டு இரு நாடு​களுக்​கிடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி, இது​வரை 3 ஏவு​கணை தொகுப்​பு​கள் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. இதனிடையே, உக்​ரைன் போர் காரண​மாக மற்ற 2 ஏவு​கணை​களை விநி​யோகம் செய்​வது தாமத​மாகி வரு​கிறது. தரையி​லிருந்து வான் இலக்கை தாக்​கும் இந்த ஏவு​கணை இந்​தி​யா​வில் சுதர்சன சக்​ரம் என அழைக்​கப்​படு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow