மொராக்கோ அருகே படகு கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Jan 18, 2025 - 14:00
 0  4
மொராக்கோ அருகே படகு கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

இஸ்லாமாபாத்: மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு சஹாரா, மொராக்கோ நாடுகள் வழியாக ஐரோப்பாவின் ஸ்பெயினுக்குள் பலர் சட்டவிரோதமாக நுழைவதாகக் கூறப்படுகிறது. இதற்காக இந்த நாடுகளில் பல்வேறு சட்டவிரோத தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய நிறுவனங்கள் மூலம் பலர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் குடியேறுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow