மீண்டும் வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. அடுத்த 4 மாதங்​களில் ஒரு பவுன் தங்​கம் ரூ.1 லட்​சத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​துள்​ளனர். 

Sep 24, 2025 - 06:35
 0  5
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது; 4 மாதத்தில் ரூ.1 லட்சத்தை தொட வாய்ப்பு

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. அடுத்த 4 மாதங்​களில் ஒரு பவுன் தங்​கம் ரூ.1 லட்​சத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்து ரூ.85 ஆயிரத்தை தாண்டி புதிய உச்​சத்தை தொட்​டது. நேற்று காலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84 ஆயிரத்தை தொட்​டது. தொடர்ந்து நேற்று மாலை பவுனுக்கு 1,120 உயர்ந்து ரூ.85,120-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இதே​போல, ஒரு கிராம் தங்​கம் ரூ.210 உயர்ந்து ரூ.10,640-க்கு விற்​பனை​யானது. 24 காரட் சுத்த தங்​கம் ரூ.92,856-க்கு விற்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow