மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய்?
மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபமாக அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை பொய்யாக்கும் விதமாக மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள் என பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
What's Your Reaction?