மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்

சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம், திண்​டுக்​கல் புனித மரியன்னை மேல்​நிலைப் ​பள்ளி முன்​னாள் மாணவர்​கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவி​லான பள்ளி மாணவர்​களுக்​கான கால்​ பந்​துப் போட்​டியை நடத்​தின

Nov 16, 2025 - 11:25
 0  3
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கால்​பந்​துப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யினர் முதலிடம் பிடித்து கோப்​பையை வென்றனர்.

சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம், திண்​டுக்​கல் புனித மரியன்னை மேல்​நிலைப் ​பள்ளி முன்​னாள் மாணவர்​கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவி​லான பள்ளி மாணவர்​களுக்​கான கால்​ பந்​துப் போட்​டியை நடத்​தின. இதில் நேற்று நடைபெற்ற இறு​திப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யும், கோவை பயோனியர் மில்ஸ் அணி​யும் மோதின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow