பொன்னிறமா, செந்நிறமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 12
அரங்கநாதனின் அரவிந்தத் தாள்களை ஆராதித்து முடித்த பின்னும் திருப்பாணாழ்வாரின் பசி தீரவில்லை. தன் கண்களாலும் பண்களாலும் இன்னும் இன்னும் பெருமாளைத் துய்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

அரங்கநாதனின் அரவிந்தத் தாள்களை ஆராதித்து முடித்த பின்னும் திருப்பாணாழ்வாரின் பசி தீரவில்லை. தன் கண்களாலும் பண்களாலும் இன்னும் இன்னும் பெருமாளைத் துய்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே
What's Your Reaction?