“பெண்களை கடவுளாகப் பார்க்கும் சமூகம் மிகவும் ஆபத்தானது” - இயக்குநர் ராஜூமுருகன்
“பெண்களை சக மனிதராகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம்தான் மிக ஆபத்தான சமூகம் என்று இயக்குநர் ராஜூமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

“பெண்களை சக மனிதராகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம்தான் மிக ஆபத்தான சமூகம் என்று இயக்குநர் ராஜூமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜென்டில்வுமன்’. சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
What's Your Reaction?