பிரபல பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்

பிரபல பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவன் (90) சென்னையில் காலமானார். 

Sep 6, 2025 - 07:55
 0  4
பிரபல பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்

பிரபல பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவன் (90) சென்னையில் காலமானார்.

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த, பூவை செங்குட்டுவன், 1967-ம் ஆண்டு முதல், திரைப்பாடல்கள் எழுதி வந்தார். ஆயிரத்துக்கு அதிகமான திரைப் பாடல்களை எழுதியுள்ள இவர், பக்தி பாடல்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் அதிகமான தனிப் பாடல்களையும் எழுதி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow