“பாலிவுட் திரையுலகமே எனக்கு வேண்டாம்!” - அனுராக் கஷ்யப் விரக்தி
மும்பையை விட்டு செல்ல விரும்புவதாக அனுராக் கஷ்யாப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மும்பையை விட்டு செல்ல விரும்புவதாக அனுராக் கஷ்யப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் அனுராக் கஷ்யப். தற்போது அவருடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்போது பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார்.
What's Your Reaction?