‘பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம்’ - இந்தியா - பாக். மோதலால் சீனா கவலை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்த சூழலில் இருந்து உரிய முறையில் சமூக தீர்வு காண வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது. 

May 10, 2025 - 13:05
 0  3
‘பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம்’ - இந்தியா - பாக். மோதலால் சீனா கவலை

புதுடெல்லி: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் தீர்வு காண வேண்டும்.” என சீனா வலியுறுத்தி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக சீன வெளியறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow