நாம் காணும் கண் நம்மைக் காணுமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 17

இரணியனுக்கு மகனாகப் பிறந்தாலும் இறுதி வரை திருமாலின் திருப்பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய அசுரக் குழந்தை பிரகலாதன். 

Feb 13, 2025 - 16:45
 0  3
நாம் காணும் கண் நம்மைக் காணுமா? | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 17

இரணியனுக்கு மகனாகப் பிறந்தாலும் இறுதி வரை திருமாலின் திருப்பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்த ஓர் அதிசய அசுரக் குழந்தை பிரகலாதன்.

என்னைத் தான் கடவுளாக வழிபட வேண்டும் என்று தந்தை தொடர்ந்து வற்புறுத்திய போதும் சொல்லொணாக் கொடுமைகளுக்குத் தந்தை உட்படுத்திய போதும் பிரகலாதன் தடம் மாறவில்லை. பரந்தாமனின் மீதான அவனது பக்தியும் குறையவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow