திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன சொகுசு பயணிகள் ஓய்வறை!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம், கடந்தாண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதிக விமான சேவைகள், பயணி களைக் கையாள் தல் ஆகியவற்றால் தமிழக அளவில் திருச்சி விமான நிலையம் சிறப்பிட ம் பெற்றுள்ளது.

Jul 27, 2025 - 18:20
 0  3
திருச்சி விமான நிலையத்தில் அதிநவீன சொகுசு பயணிகள் ஓய்வறை!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம், கடந்தாண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

அதிக விமான சேவைகள், பயணிகளைக் கையாள்தல் ஆகியவற்றால் தமிழக அளவில் திருச்சி விமான நிலையம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆனால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ளதைப்போல திருச்சியில் பயணிகள் மற்றும் வணிக ரீதியிலான ஓய்வு அறைகள் இல்லை. எனவே, புறப்பாடு பகுதியில், சர்வதேச விமான நிலையத்தில் உள்ளதைப்போல உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow