கூட்டுறவு சங்கங்களும், நீலகிரியின் பங்கும்

கூட்டுறவு வார விழா ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப் படுகிறது. கூட்டுறவு இல்லாவிட்டால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மனிதன் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை.

Nov 20, 2024 - 18:25
 0  3
கூட்டுறவு சங்கங்களும், நீலகிரியின் பங்கும்

குன்னூர்: கூட்டுறவு வார விழா ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப் படுகிறது. கூட்டுறவு இல்லாவிட்டால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மனிதன் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் நில மற்றும் வேளாண் வங்கிகள் அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை அறிய, 1882-ம் ஆண்டு மதராஸ் மாகாண அரசால் சர் பெரடரிக் நிக்கல்சன் பணியமர்த்தப் பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில், இந்தியா தனது சொந்த வளங்களை பயன்படுத்தி, கூட்டுறவு இயக்கம் மூலமாக வளம் பெற முடியும் என தெரிவித்தார். இதுவே, இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் தொடக்கம் என கருதப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow